18th August, 2025
வடமாகாண பாடசாலைகளுக்கிடையே துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று 20.08.2025 நடைபெற்று நிறைவடைந்த தடகளப் போட்டியில் எமது கல்லூரியின் வீரன் பிரவீன் 14 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு 100 மீற்றர் ஓட்டத்தில் 12.8 செக்கன்களில் ஓடிமுடித்து, 14 வயது ஆண்கள் பிரிவில் சிறந்த சுவட்டு வீரனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
