24th June, 2024
யா/மகாஜனக் கல்லூரியின் புதிய அதிபராக பழைய மாணவன் திரு. இராஜரட்ணம் புஸ்பரட்ணம் அவர்கள், மகாஜனக் கல்லூரி நிறுவுநர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களின் நினைவுதினமான இன்றைய நன்னாளில் (24.06.2024) பதவியேற்றுக்கொண்டு, நிறுவுநர் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவிற்கும் தலைமை தாங்குகின்றார்.

