மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த கனிமொழி கணேசானந்தன் தங்கப் பதக்கம் பெற்றார்
18th March, 2024
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் விழா நேற்றையதினம் (17-03-2024) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட இந்த போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த கனிமொழி கணேசானந்தன் தங்கப் பதக்கம் பெற்றார்.